உயர் கல்வி

உயர்கல்வி நிலையங்கள், தொடர் கல்வி வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட தொழில்துறைத் தலைவர்களுக்கு கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.
சிங்கப்பூரில் மனநலப் பராமரிப்புக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 2025ல் புதிய முதுநிலைப் பட்டக் கல்வி அறிமுகம் காண்கிறது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா.